25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு போட்டிகள் .13TH FEB
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் .13TH FEB

ஆசிய கோப்பை கால்பந்து (17 வயது) சவுதிஅரேபியாவில், வரும் மே 5TO22 வரை நடக்கவுள்ளது.மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் "டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் உலக கோப்பைக்கு (கத்தார்) தகுதி பெறும். இந்திய அணி D பிரிவில் உஸ்பெகிஸ்தான், ஆஸ்திரேலியா, வட கொரியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் வரும் பிப். 23-26ல் 'கேலோ இந்தியா ' குளிர்கால விளையாட்டின் 2வது சுற்று நடக்கவுள்ளது.

ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதியில், புனேயில் இந்தியாவின் அன் அன்கிதா ரெய்னா, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா ஜோடி 7-6, 6-3 என்ற நேர் செட்கணக்கில் சக நாட்டை சேர்ந்த வைஷ்ணவி அத்கர், வைதேகி சவுத்ரி ஜோடியைவென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News